செய்திகள்
-
“வன்முறை என்பது மோசமானது தான் ஆனால் அடிமைத்தனம் அதனைவிட மோசமானது!முதலில் தன்னை மாற்றிக் கொள்ள முயற்சிப்பவனே இந்த சமூகத்தை மாற்ற தகுதி உடையவன்” – சுபாஷ் சந்திர போஸ்! nethaji subash chandrabose
“முதலில் தன்னை மாற்றிக் கொள்ள முயற்சிப்பவனே இந்த சமூகத்தை மாற்ற தகுதி உடையவன்- nethaji” “வன்முறை என்பது மோசமானது தான் ஆனால் அடிமைத்தனம் அதனைவிட மோசமானது! அடால்ப்…
Read More » -
தமிழை உயிருக்கு மேலாய் நேசித்த தலைவன்! தமிழுக்காகவும் தமிழீழ மக்களுக்காகவும் இறுதிவரை போராடிய ஒரே தலைவன் மேதகு.வேலுப்பிள்ளை பிரபாகரன்!medhagu veluppillai prabagaran!
தமிழ் மீது பெருங்காதல் கொண்ட வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை பற்றிய அரிய தகவல்கள்! வேலுப்பிள்ளை பிரபாகரன், 1954 நவம்பர் 26 ல் பிறந்து தமிழீழ மக்களுக்கு…
Read More » -
தொடரும் அநீதி! கண்டுகொள்ளாமல் கடந்து செல்லும் அவலம்! குடிநீரில் மனித மலத்தை கலக்கும் அளவிற்கு மனிதம் மாண்டு போய்விட்டதா? pudhukottai water tank !
குடிநீரில் மனித மலத்தை கலக்கும் அளவிற்கு மனிதம் மாண்டு போய்விட்டதா? புதுக்கோட்டை வேங்கை வயல் பட்டியலின மக்களுக்காக எந்த வகையிலும் குரல் கொடுக்காத, அவர்களுக்காக நடவடிக்கை எடுக்காத…
Read More » -
தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றால் தான் அரசு வேலை! தமிழே தரணி ஆளும்!tamil compulsory
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணய ஆணையத்தால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி கட்டாயம்! அரசுப் பணிகளில் சேர தமிழ் மொழி கட்டாயம் என்ற…
Read More » -
ஜல்லிக்கட்டு நம் தமிழ் மண்ணின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வீர விளையாட்டு !Jallikkattu alanganallur
ஜல்லிக்கட்டு, என்பது நம் தமிழ் மண்ணின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வீர விளையாட்டு ஆகும். ஜல்லிக்கட்டு ஆரம்பகாலத்தில் “சல்லிக்கட்டு” என்று அழைக்கப்பட்டது. அது பின்னாலில் மருவி ஜல்லிக்கட்டு…
Read More » -
ஆதித்தமிழ்க்குடிகளை வஞ்சிப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியா? சமூக நீதியா? சீமான் கண்டனம். | Seeman MK Stalin.
ஆதித்தமிழ்க்குடிகளை வஞ்சிப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியா? சமூக நீதியா? சீமான் கண்டனம். புதுக்கோட்டை மாவட்டம், முட்டுக்காடு ஊராட்சியிலுள்ள இறையூர் கிராமத்தின் குடிநீர்த்தொட்டியில் மனித மலத்தை சாதிவெறியர்கள் கலந்த…
Read More » -
தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 வயதான செஸ் மாஸ்டர் பிரனேஷ், இந்தியாவின் 79வது செஸ் கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்துள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 வயதான செஸ் மாஸ்டர் பிரனேஷ், இந்தியாவின் 79வது செஸ் கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்துள்ளார். ஐந்து வயது முதல் செஸ் போட்டியில் விளையாடி வரும்…
Read More » -
தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவி காயத்ரி சர்வதேச அளவில் சிலம்பாட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றார்! | Silambattam Gayathri.
தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவி காயத்ரி சர்வதேச அளவில் சிலம்பாட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றார்! சென்னை மாநிலக் கல்லூரியில் தற்போது முதுகலை முதலாம் ஆண்டு பொது நிர்வாகவியல் பயிலும்…
Read More » -
ஈஷா மைய மர்ம மரணங்களை விசாரி! ஈஷாவை அரசுடைமையாக்கு! கோவையில் தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம்!
தமிழர்களிடையே ஓங்கி உயர்ந்துள்ள சைவ நெறி ஆன்மிகத்திற்கு எதிராக, ஆரியமயமாக்கப்பட்ட வடவர் ஆன்மிகத்தைத் திணித்து, ஆகமநெறிகளுக்கு எதிரான கட்டுமானங்களைக் கடவுளின் பெயரால் எழுப்பி, ஆன்மிகத்தை வணிகமயமாக்கி இலாபம்…
Read More »