இலங்கை
-
தமிழை உயிருக்கு மேலாய் நேசித்த தலைவன்! தமிழுக்காகவும் தமிழீழ மக்களுக்காகவும் இறுதிவரை போராடிய ஒரே தலைவன் மேதகு.வேலுப்பிள்ளை பிரபாகரன்!medhagu veluppillai prabagaran!
தமிழ் மீது பெருங்காதல் கொண்ட வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை பற்றிய அரிய தகவல்கள்! வேலுப்பிள்ளை பிரபாகரன், 1954 நவம்பர் 26 ல் பிறந்து தமிழீழ மக்களுக்கு…
Read More » -
மருது பாண்டியரும் சிவகங்கை சீமையும்…!!
மருது பாண்டியரும் சிவகங்கை சீமையும்…!! சிவகங்கைச் சீமையிலே மருது பாண்டியருக்கு அளவில்லாத செல்வாக்கு இருந்தது. அவர்கள் கிழித்த கோட்டை எந்த மறவனும் தாண்டான். அவர்கள் ஆணைக்கு ஆயிரக்கணக்கான…
Read More » -
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் புகைப்படங்கள் | தஞ்சாவூர் | Mullivaikkal Mutram Photos | Thanjavur
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்! 2009 ஆண்டு மே திங்கள் 17, 18, 19 ஆகிய நாட்களில் மாந்தரினமான தமிழினத்தின் நீண்டநெடிய வரலாற்றில் நிகழ்ந்திராத அவலம் நிகழ்ந்து ஆண்டுகள்…
Read More » -
திரைப்படமாகும் “தியாக தீபம் திலீபன்” வாழ்க்கை வரலாறு…!!
திரைப்படமாகும் “தியாகத் திலீபன்” வாழ்க்கை வரலாறு…!! இயக்குநர் ஆக வேண்டும் என்கிற கனவில் சென்னைக்கு வந்திறங்கிய ஆயிரக்கணக்கான இளைஞர்களில் ஒருவர்தான், பெங்களூரு வாழ் தமிழரான ஆனந்த் மூர்த்தி.…
Read More » -
இலங்கையில் 4 தமிழர்கள் உயிருக்கு ஆபத்து! தமிழ்நாட்டில் வாழ அனுமதிக்க வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கோரிக்கை!
இலங்கையில் 4 தமிழர்கள் உயிருக்கு ஆபத்து! தமிழ்நாட்டில் வாழ அனுமதிக்க வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கோரிக்கை! முப்பத்திரெண்டு ஆண்டு சிறை வாழ்க்கைக்குப் பிறகு…
Read More » -
எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 15 பேர் கைது!
இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இந்நிலையில் கச்சத்தீவு- தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் 15 இராமேஸ்வரம் மீனவர்கள்…
Read More » -
மூன்று மாத கைக்குழந்தையுடன் இலங்கையிலிருந்து ஏதிலியாக தனுஷ்கோடி வந்த 10 தமிழர்கள்…!!
இலங்கையில் இருந்து மூன்று மாத கைக்குழந்தையுடன், மூன்று குடும்பத்தை சேர்ந்த மேலும் 10 பேர் ஏதிலியாக தனுஷ்கோடி வந்துள்ளனர்! இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக…
Read More » -
பிரிகேடியர் சுப.தமிழ்செல்வன் அவர்களுக்கு தொல்.திருமாவளவன் வீரவணக்கம்…!!
விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் பிரிகேடியர் சுப.தமிழ்செல்வன் அவர்களின் நினைவுநாளில் அவருக்கு இன்று வீரவணக்கத்தைச் செலுத்தினார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள். விடுதலைச் சிறுத்தைகள்…
Read More » -
இலங்கை திரும்புகிறார் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச
இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச விரைவில் நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கை 1948-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதிலிருந்து இதுவரைக் கண்டிராத பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது.…
Read More » -
இந்திய எதிர்ப்புகளையும் மீறி இலங்கை அம்பன்தோட்டா துறைமுகம் வந்தது சீன உளவுக் கப்பல்
சீனாவின் ஆய்வு கப்பல் யுவான்வாங்-5, இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது. சீனாவின் ஆய்வுக் கப்பல் யுவான் வாங் 5-ல் பல நவீன ரேடார்கள், ஆய்வுக் கருவிகள்…
Read More »