தமிழ்நாடு
-
தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றால் தான் அரசு வேலை! தமிழே தரணி ஆளும்!tamil compulsory
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணய ஆணையத்தால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி கட்டாயம்! அரசுப் பணிகளில் சேர தமிழ் மொழி கட்டாயம் என்ற…
Read More » -
ஜல்லிக்கட்டு நம் தமிழ் மண்ணின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வீர விளையாட்டு !Jallikkattu alanganallur
ஜல்லிக்கட்டு, என்பது நம் தமிழ் மண்ணின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வீர விளையாட்டு ஆகும். ஜல்லிக்கட்டு ஆரம்பகாலத்தில் “சல்லிக்கட்டு” என்று அழைக்கப்பட்டது. அது பின்னாலில் மருவி ஜல்லிக்கட்டு…
Read More » -
தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 வயதான செஸ் மாஸ்டர் பிரனேஷ், இந்தியாவின் 79வது செஸ் கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்துள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 வயதான செஸ் மாஸ்டர் பிரனேஷ், இந்தியாவின் 79வது செஸ் கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்துள்ளார். ஐந்து வயது முதல் செஸ் போட்டியில் விளையாடி வரும்…
Read More » -
தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவி காயத்ரி சர்வதேச அளவில் சிலம்பாட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றார்! | Silambattam Gayathri.
தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவி காயத்ரி சர்வதேச அளவில் சிலம்பாட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றார்! சென்னை மாநிலக் கல்லூரியில் தற்போது முதுகலை முதலாம் ஆண்டு பொது நிர்வாகவியல் பயிலும்…
Read More » -
சிறப்பு முகாமிலிருந்து நால்வரை விடுவிக்க வேண்டும்! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சீமான் கோரிக்கைக் கடிதம்!
சிறப்பு முகாமிலிருந்து நால்வரை விடுவிக்க வேண்டும்-சீமான்! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு, 31 ஆண்டுகாலத்திற்கும் மேலாக கொடுஞ்சிறைதண்டனைக்கு ஆளாகி, நீண்ட…
Read More » -
தேசவிரோதி “தீயசக்தி திருமாவளவனை” உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்! எச்.ராஜா ஆவேசம்!!
தேசவிரோதி தீயசக்தி திருமாவளவனை உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்! எச்.ராஜா!! தனித் தமிழ்நாட்டை வெட்டி எடுப்பது தான் தமிழ் தேசியத்தின் இறுதி இலக்கு என்று…
Read More » -
இளையராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறார் பிரதமர் மோடி!
2018, 19 ஆண்டுகள் மற்றும் 2019 -20ம் கல்வி ஆண்டில் பயின்ற மாணவர்களுக்கு பட்டம் வழங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகை தர உள்ளார். இசையமைப்பாளர்…
Read More » -
தமிழ்நாட்டில் மொத்தம் 6.18 கோடி வாக்காளர்கள்! தலைமைத் தேர்தல் அதிகாரி!
தமிழ்நாட்டில் 6.18 கோடி வாக்காளர்கள்! வரைவு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் தமிழ்நாட்டில் 6 கோடியே 18 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய…
Read More » -
தென்காசி அருகே 3 பேரை கடித்து குதறிய கரடி!
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள சிவசைலம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்கள் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. அங்குள்ள பெத்தான் பிள்ளை குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்களில் கரடி…
Read More »