உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து விலகும் அமெரிக்கா!
கொரோனா வைரஸ் பெருந்தொற்று விவகாரத்தில், சீனாவைப் பொறுப்பாக்குவதில் உலக சுகாதார நிறுவனம் தோல்வியடைந்து விட்டதாகக் குற்றஞ்சாட்டிய டிரம்ப், அந்த அமைப்பில் இருந்து விலகுவதற்கான முடிவை ஐ.நாவுக்கும், அமெரிக்க நாடாளுமன்றத்துக்கும் தற்போது தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ்...
கம்யூனிஸ்ட் கட்சி இயல்பே இது தான்: சீனாவை சாடும் அமெரிக்கா!
இந்தியாவுக்கு எதிரான சீனாவின் நகர்வு, கம்யூனிஸ்ட் கட்சியின் உண்மையான தன்மையை உறுதிப்படுத்துகிறது என அமெரிக்க வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கெய்லீ மெக்னானி கூறியுள்ளார்.
மேலும் மெக்னானி கூறும்போது, “கிழக்கு லடாக்கில் இந்திய மற்றும்...
கொரோனா தடுப்பூசி பரிசோதனை வெற்றி அளித்துள்ளதாக தகவல்!
ஜெர்மன் மற்றும் அமெரிக்கா ஆகிய மருந்து நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசி ஆரம்ப கட்ட மனித பரிசோதனைகளில் நல்ல முடிவை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகளவில் 1 கோடிக்கும் அதிகாமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்....
கொரோனாவிற்கு அடுத்து பெருந்தொற்றாக மாறவுள்ள G4 EA H1N1 வைரஸ்!
சீனாவில் அண்மையில் பன்றிகளிடையே பரவி வரும் ஒருவித காய்ச்சல், எந்த நேரத்திலும் மனிதர்களைத் தாக்கலாம் என்ற ஆபத்து இருந்து வருவதாக அச்சம் எழுந்துள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தால் 'பெருந்தொற்று' என கொரோனா வைரஸ் பரவல்...
அமெரிக்க அரசின் அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது- சுந்தர் பிச்சை ட்வீட்!
க்ரீன் கார்ட் மற்றும் H1B, H2B உள்ளிட்ட விசாக்கள் அமெரிக்க அதிபரால் நிறுத்தி வைப்பட்டுள்ளது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை,“ அமெரிக்க அரசின் அறிவிப்பு...
அடுத்த ஆபத்துக்கு உலகம் தயாராக இருக்க வேண்டி இருக்கலாம்- WHO
“கொரோனா தொற்றை அடுத்து ஒரு ஆபத்துக்கு தயாராக இருக்க வேண்டி இருக்கலாம்” என எச்சரிக்கையை விடுத்துள்ளார் உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானிகளுள் ஒருவரான செளமியா சுவாமிநாதன்.
News 18 India என்ற செய்தி...
நடிகருக்கு மரண தண்டனை – சீனா, ஆஸ்திரேலிய இடையே விரிசல்
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நடிகர் கர்ம் கில்ஸ்பி என்பவர் முதலீட்டு பயிற்சியாளராக தொழில் செய்து வந்தார். இவர் கடநத் 2013ஆம் ஆண்டில் சீனாவுக்கு போதைப்பொருள் கடத்தி வந்ததாக குற்றம்சாட்டப்பட்டு கடந்த ஏழு ஆண்டுகளாக சிறையில்...
அமெரிக்காவில் மேலும் ஒரு கருப்பின இளைஞர் கொலை – தீவிரமடையும் போராட்டம்!
அமெரிக்காவில் விசாரணைக்கு வர மறுத்த கருப்பின இளைஞர் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டதையடுத்து மீண்டும் அங்கு போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபோலிஸ் நகரில் கடந்தமாதம் 25-ம் தேதி ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற கருப்பினத்தைச்...
கொரோனாவால் 5 கோடி மக்களுக்கு காத்திருக்கும் ஆபத்து?
கொரோனா வைரஸ் காரணமாக உலகில் கூடுதலாக சுமார் 5 கோடி மக்கள் கடுமையான வறுமையை எதிர்கொள்ள நேரிடும் என ஐநா சபை எச்சரித்துள்ளது.
உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது கொரோனா வைரஸ்....
திடீரென போராட்டத்தில் குதித்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!
நிறவெறியைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் கறுப்பு நிற மாஸ்க் அணிந்து கலந்து கொண்ட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, திடீரென முழங்காலிட்டு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
https://twitter.com/MrAndyNgo/status/1269027671855362048
அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டு என்ற கறுப்பினத்தவர் கொல்லப்பட்டதை கண்டித்து...